The Kids World logo

Subscribe for latest videos

October 12, 2023 by kids

செம்மறி ஆடும் சில குரங்குகளும்

ஒருமுறை மரக்கட்டையால் ஆன பழைய பாவத்தை கடந்து சென்று கொண்டிருந்தது ஒரு செம்மறி ஆடு. அப்போது திடீரென அது தண்ணீரில் தவறி விழுந்தது.

“தயவுசெய்து என்னைக் காப்பாற்றுங்கள்! தயவுசெயது என்னைக் காப்பாற்றுங்கள்!” என்று அது சத்தமாக அழத் தொடங்கியது. இதைக் கேட்ட சில குரங்குகள் அங்கு விரைந்து வந்தன.

“என்னவொரு முட்டாள் நீ… பாலத்தைக் கடக்கும்போது கவனமாக இருக்க வேண்டாமா..” என்று சில குரங்குகள் கூறின.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *