
சிப்புவும் ரிக்குவும்….

சிப்பு சிக்குவும் நண்பர்கள் ஒருநாள் அவர்கள் ஒரு காட்டின் வழியே சென்றுகொண்டிருந்தார்கள்.
ஒரு மரத்தில் துணி சாய்த்து வைக்கப்பட்டிருந்ததை சிப்பு பார்த்தது “நான் இந்த ஏணியில் ஏறப்போகிறேன் என்று சொன்னது.
அதில் ஏறாதே சிப்பு அது கீழே விழுந்தால் உனக்கு அடிபடும்” என்று ரிக்கு எச்சரித்தது.
ஆனால் சிப்பு ரிக்குவின் பேச்சை கேட்டு வில்லை அது ஏணியில் ஏரத்தொடங்கியது.